ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்)(English: Union
Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது
மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது.
2005-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
அவையாவன:
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சண்டீகர்
தமன் தியூ
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
பாண்டிச்சேரி
லட்சத்தீவுகள்
டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரிக்கும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிக்கும் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்திய குடியரசு தலைவரால் நிர்வாககிக்கப் படுகிறது. பிற மாநிலங்களின் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசு தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுவைக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுக்கு சில சட்டம் இயற்றுவதில் குடியரசு தலைவர் ஒப்புதல் தேவை.
அவையாவன:
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சண்டீகர்
தமன் தியூ
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
பாண்டிச்சேரி
லட்சத்தீவுகள்
டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரிக்கும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிக்கும் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்திய குடியரசு தலைவரால் நிர்வாககிக்கப் படுகிறது. பிற மாநிலங்களின் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசு தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுவைக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுக்கு சில சட்டம் இயற்றுவதில் குடியரசு தலைவர் ஒப்புதல் தேவை.